×

திருமணத்திற்கு பெண் தர மறுத்த பெற்றோரை நாட்டு துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகன் கைது

விழுப்புரம்: கண்டாச்சிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் திருமணத்திற்கு பெண் தர மறுத்த பெற்றோரை நாட்டு துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகன் பாரதியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். காப்புப்காடு பகுதியில் பதுங்கியிருந்த அவரை சுற்றி வளைத்து கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்

The post திருமணத்திற்கு பெண் தர மறுத்த பெற்றோரை நாட்டு துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகன் கைது appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Kandachipuram ,
× RELATED விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...