×

விஷச்சாராய வழக்குகளை விசாரிக்க சிபிசிஐடி ஏ.எஸ்.பி. கோமதி விசாரணை அதிகாரியாக நியமனம்

சென்னை: விஷச்சாராய வழக்குகளை விசாரிக்க சிபிசிஐடி ஏ.எஸ்.பி. கோமதி விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம், செங்கல்பட்டு விஷச்சாராய வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். விஷச்சாராயத்தால் 22பேர் இறந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

The post விஷச்சாராய வழக்குகளை விசாரிக்க சிபிசிஐடி ஏ.எஸ்.பி. கோமதி விசாரணை அதிகாரியாக நியமனம் appeared first on Dinakaran.

Tags : CBCIT A.A. ,S.S. GP ,Komathi ,Chennai ,CPCIT AICC ,Vilapuram ,Brickalputtu ,CPCIT A ,Komati ,Dinakaran ,
× RELATED விருதுநகர் அருகே பள்ளி குடிநீர்...