- திருச்செந்தூர் சுப்ரமணியன் சுவாமி கோயில்
- ஆம் ஆத்மி
- அமைச்சர்
- உயர்ந்தது
- திருவேந்தூர் சுப்பிரமணிய சுவாமி
- கோவில்
- ஆந்திர மாநிலச் சுற்றுலாத்துறை
- ரோஜா
- ஆந்திர
நெல்லை : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா வழிபாடு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ““இந்தியாவின் சிறந்த முதலமைச்சராக ஜெகன்மோகன் இருக்கிறார்; அனைத்து விதமான தேர்தல்களிலும் அவருக்கு மக்கள் ஆதரவு உள்ளது; அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்””என்றார்.
The post திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆந்திர அமைச்சர் ரோஜா வழிபாடு appeared first on Dinakaran.