×

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்..!!

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவின் போது ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அக்கறையற்ற முறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களால் பல்லுயிர் பெருக்கம்பாதிக்கப்பட கூடாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். காடுகளுக்கு இடைப்பட்ட நகர பகுதிகளில் மட்டுமே ஹெலிகாப்டர்களை தரையிறக்க உள்ளதாக அரசு வாதம் வைத்துள்ளது.

The post நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : HC ,Nilgiris district ,CHENNAI ,High Court ,Dinakaran ,
× RELATED சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட நகரின்...