×

சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவருக்கு 20 ஆண்டுகள் சிறை..!!

ஈரோடு: மொடக்குறிச்சி அருகே 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

The post சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவருக்கு 20 ஆண்டுகள் சிறை..!! appeared first on Dinakaran.

Tags : ERODU ,Modakkirichi ,Chinnyambapalam ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு