- செங்கல்பட்டு திருவிந்த பொன்னியம்மன் கோயில் காணி
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- செங்கல்பட்டு திருவிடந்தை பொன்னியம்மன் கோயில்
- செங்கல்பட்டு திருவிந்த பொன்னியம்மன் கோயில் காணி
சென்னை: செங்கல்பட்டு திருவிடந்தை பொன்னியம்மன் கோயில் நிலம் தொடர்பான வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கோயில் நிலத்தை இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்துக்கு ஒதுக்க தடை விதிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மனு தொடர்பாக ஜூன் 13-க்குள் செங்கல்பட்டு ஆட்சியர், திருப்போரூர் வட்டாட்சியர் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
The post செங்கல்பட்டு திருவிடந்தை பொன்னியம்மன் கோயில் நிலம் தொடர்பான வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.