×

ஆசிரியர்களுக்கு வாடகையில்லா குடியிருப்புகள் கட்டிக் தருவதை கட்டாயமாக்க வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு..!!

சென்னை: ஆசிரியர்களுக்கு வாடகையில்லா குடியிருப்புகள் கட்டிக் தருவதை கட்டாயமாக்க வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு வீடு கட்டி தரக் கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் அவற்றை ஆசிரியர்களின் நலனுக்காக பயன்படுத்துவதில்லை. வீடு வாங்க விரும்பும் ஆசிரியர்களுக்கு மானியம், வட்டியில்லா வீட்டுக்கடன் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

The post ஆசிரியர்களுக்கு வாடகையில்லா குடியிருப்புகள் கட்டிக் தருவதை கட்டாயமாக்க வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு..!! appeared first on Dinakaran.

Tags : iCordt ,Chennai ,Aicourt ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...