×

சென்னையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 4,016 மெகாவாட் மின்சாரம் நுகரப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: சென்னையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 4,016 மெகாவாட் மின்சாரம் நுகரப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். யூனிட் கணக்கில் நேற்று ஒரே நாளில் சென்னையில் 9 கோடியே 3 லட்சத்து 40 ஆயிரம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். சென்னையில் 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததை அடுத்து மின் நுகர்வு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

The post சென்னையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 4,016 மெகாவாட் மின்சாரம் நுகரப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Chenthilbalaji ,Chennai ,Senthilbalaji ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி