×

விருதுநகரில் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.9லட்சம் மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி சிறையிலடைப்பு..!!

விருதுநகர்: விருதுநகரில் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.9லட்சம் மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி சிறையில் அடைக்கப்பட்டார். விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ்குமாரை குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

The post விருதுநகரில் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.9லட்சம் மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி சிறையிலடைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Virududnagar ,Virudunagar ,Vrudunagar ,Virutunagar ,Bajaka ,Vrududnagar ,
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...