×

இந்தியாவில் 1,021 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 4 பேர் பலி..!!

டெல்லி: இந்தியாவில் நேற்று 656 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 1,021 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,82,131ல் இருந்து 4,49,83,152ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி; உயிரிழப்பு எண்ணிக்கை 5,31,790ல் இருந்து 5,31,794ஆக அதிகரித்துள்ளது.

The post இந்தியாவில் 1,021 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 4 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Corona pandemic ,India ,Delhi ,
× RELATED பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால்...