×

ஸ்ரீரங்கம் பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!!

திருச்சி: ஸ்ரீரங்கம், மேலூர், திருவானைக்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் துணை மின்நிலைய பராமரிப்பு பணி காரணமாக நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

The post ஸ்ரீரங்கம் பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Tags : Srirangam ,Melur ,Thiruvanaikoil ,
× RELATED ஸ்ரீவில்லி. ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம் ஸ்ரீரங்கம் சென்றது