×

சத்தியமங்கலத்தில் யானைகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கியது

ஈரோடு : சத்தியமங்கலம், தலமலை, ஆசனூர் உள்பட 10 வனச்சரகங்களில் யானைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. 3 நாள் நடைபெறும் இந்தக் கணக்கெடுப்புப் பணியில் வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் என 300 பேர் பங்கேற்றிருக்கின்றனர்.

The post சத்தியமங்கலத்தில் யானைகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Satyamangalam ,Thalamalai ,Asanur ,
× RELATED ஈரோடு மாவட்டம் ஆசனூரில் அதிகாலை சூறாவளி காற்றுடன் மழை