×

தமிழ்நாடு அரசு இளம் சிறார் இல்லங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி சந்துரு தலைமையில் ஒருநபர் குழு அமைப்பு

 

சென்னை: தமிழ்நாடு அரசு இளம் சிறார் இல்லங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி சந்துரு தலைமையில் ஒருநபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இளம் சிறார் சட்டத்தின் கீழ் சிறப்பு இல்லம், கூர்நோக்கு இல்லங்களில் நடைபெறும் பணிகளை குழு ஆராயும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post தமிழ்நாடு அரசு இளம் சிறார் இல்லங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி சந்துரு தலைமையில் ஒருநபர் குழு அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Judge ,Santhuru ,Chennai ,Sanduru ,The Government of Tamil Nadu ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...