×

சபரிமலை பொன்னம்பலமேடு பகுதியில் சம்பிரதாயம் மற்றும் விதிகளை மீறி பூஜை: பக்தர்கள் வலியுறுத்தல்

திருவனந்தபுரம்: சபரிமலை பொன்னம்பலமேடு பகுதியில் சம்பிரதாயம் மற்றும் விதிகளை மீறி பூஜை,
தடையை மீறி ஜோதி தெரியும் இடத்தில் அமர்ந்து சிறப்பு பூஜை செய்த 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தல். ஐயப்பன் கோவிலின் பாரம்பரியத்தை அவமதிக்கும் செயல் என சபரிமலை பக்தர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 5 பேரை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபரிமலை பக்தர்கள் வலியுறுத்தல்.

The post சபரிமலை பொன்னம்பலமேடு பகுதியில் சம்பிரதாயம் மற்றும் விதிகளை மீறி பூஜை: பக்தர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Sabarimala Ponnambalamedu ,Thiruvananthapuram ,Sabarimalai Ponnambalamedu ,Jodi ,Sambradya ,
× RELATED நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா?