×

புதுக்கோட்டை அருகே கோயில் திருவிழாவின்போது குளத்தில் குளித்த 3 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கோயில் திருவிழாவின்போது குளத்தில் குளித்த 3 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சகோதரிகள் அட்சயா(15), தனலெட்சுமி(12), அவர்களது சித்தப்பா ஆனந்தகுமார் ஆகியோர் உயிரிழந்தனர். கோயில் குளத்தில் குளித்த 2 சிறுமிகளும் மூழ்கிய நிலையில் காப்பாற்ற முயன்ற ஆனந்தகுமார் உயிரிழந்தார்.

The post புதுக்கோட்டை அருகே கோயில் திருவிழாவின்போது குளத்தில் குளித்த 3 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Pudukkoda ,Pudukkotta ,festival ,Atsaya ,Thanaletshmi ,
× RELATED மானாமதுரையில் நள்ளிரவில் களைகட்டிய...