×

விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக அதிகரிப்பு

விழுப்புரம்: மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 75 வயது மூதாட்டி மலர்விழி மருத்டுவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Vilapuram ,Vilappuram ,Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...