- யூனியன் அரசு
- பிரவீன் சூட்
- சிபிஐ புலனாய்வு முறைமை
- தில்லி
- சிபிஐ
- கர்நாடக
- நிலை
- DGB பிரவீன் சூட்
- சிபிஐ
- சிஸ்டம்
- தின மலர்
டெல்லி: சிபிஐ விசாரணை அமைப்பின் புதிய இயக்குனராக பிரவீன் சூட் நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநில டிஜிபியான பிரவீன் சூட்டை, சிபிஐ-யின் புதிய இயக்குனராக ஒன்றிய அரசு நியமித்துள்ளது.சிபிஐ புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள பிரவீன் சூட், அடுத்த இரண்டு ஆண்டு காலம் பதவி வகிப்பார்.
The post சிபிஐ விசாரணை அமைப்பின் புதிய இயக்குனராக பிரவீன் சூட் நியமனம் செய்தது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.