×

198 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான் அரசு

வாகா: சர்வதேச கடல் எல்லையை தாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட 198 இந்திய மீனவர்களை அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் அரசு நேற்று இரவு விடுவித்தது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டுத் தர ஒன்றிய அரசிடம் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

The post 198 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான் அரசு appeared first on Dinakaran.

Tags : Pakistani government ,Attari-Waga border ,Government of Pakistan ,Dinakaran ,
× RELATED ஆப்கானில் பாக். குண்டு மழை 8 பேர் பலி