×

அதானி ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பான வழக்கை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: அதானி ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது. விசாரணையை நடத்த 6 மாதம் அவகாசம் கேட்ட செபி அமைப்பின் கோரிக்கை மீது திங்கள்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. 6 மாத காலம் அவகாசம் வழங்குவது தற்போதைய சூழலில் முடியாத ஒன்று என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

The post அதானி ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பான வழக்கை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Adani Hindenburg ,Delhi ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு