×

தூத்துக்குடியில் மே 14ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெறவுள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு, வரும் 14ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருவிழாவில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையிலும், சட்டம் – ஒழுங்கை பராமரிக்கும் வகையிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post தூத்துக்குடியில் மே 14ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை appeared first on Dinakaran.

Tags : Thutukudi ,Thoothukudi ,Weerasakadevi Shrine Festival ,Panchalangirachi ,Thoothukudi District ,
× RELATED பேக்கரி மாஸ்டரை தாக்கியவர் கைது