×

சண்டிகர் மாநிலத்தில் பிரதமரின் மன் கி பாத்’ நிகழ்ச்சியின் 100வது எபிசோட்-ஐ காணத் தவறிய மாணவர்கள் மீது நடடிக்கை

சண்டிகர்: சண்டிகர் மாநிலத்தில் பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் 100வது எபிசோட்-ஐ காணத் தவறிய 36 மாணவர்களுக்கு, ஒரு வாரம் விடுதியை விட்டு வெளியே செல்ல தடை விதித்து தேசிய செவிலியர் கல்வி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. முதல் மற்றும் 3ம் ஆண்டு மாணவர்கள் இந்நிகழ்ச்சியை கட்டாயமாக காண வேண்டும் என முன்பே அறிவித்திருந்த நிலையில், அதனை பின்பற்றாததால் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

The post சண்டிகர் மாநிலத்தில் பிரதமரின் மன் கி பாத்’ நிகழ்ச்சியின் 100வது எபிசோட்-ஐ காணத் தவறிய மாணவர்கள் மீது நடடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chandigar ,Modi ,Chandigarh ,
× RELATED விரக்தியடைந்து, ஏமாற்றமடைந்துள்ள...