×

என்எல்சியை வெளியேற்ற நடவடிக்கை தேவை: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: என்எல்சி நிறுவனத்தை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். என்எல்சிக்காக கடலூர் மாவட்ட உழவர்களை அச்சுறுத்தி நிலங்களை பறிப்பதை அரசு கைவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

The post என்எல்சியை வெளியேற்ற நடவடிக்கை தேவை: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : NLC ,Annpurani ,Chennai ,Pamaka ,Anmani Ramadas ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...