டெல்லி: சிவசேனா தொடர்பான வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரித்தது. கூடுதல் அமர்வுக்கு வழக்கு மாற்றப்படுவதால் சிவசேனா கட்சி யாருக்கு என்ற குழப்பம் தொடர்கிறது.
The post சிவசேனா தொடர்பான வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.