×

நந்தியார் கூழையாறு கீழ்ப்படுகையில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள ரூ.74 கோடி நிதி ஒதுக்கீடு!!

திருச்சி : திருச்சி மண்டலத்தில் உள்ள நந்தியார் கூழையாறு கீழ்ப்படுகையில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள ரூ.74 கோடி நிதி ஒதுக்கி நீர்வளத்துறை அரசாணை வெளியிட்டது. 121.87 கி.மீ. நீளமுள்ள 6 முக்கிய கால்வாய்களில் மதகு புனரமைத்தல், புறணியை நீளப்படுத்துதல், கட்டமைப்பை வலுப்படுத்துதல், தடுப்பு சுவர் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை 3 மாதங்களுக்குள் முடிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

The post நந்தியார் கூழையாறு கீழ்ப்படுகையில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள ரூ.74 கோடி நிதி ஒதுக்கீடு!! appeared first on Dinakaran.

Tags : Nandiyar Kolai ,Trichy ,Nandityar Peeler ,Trichy Zone ,Nandidyar Peeler ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி...