சென்னை: மின்வாரிய ஊழியர்களுக்கான 6 % ஊதிய உயர்வு வழங்க மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் 19 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஊதிய உயர்வு வழங்குவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.527 கோடி கூடுதல் செலவு ஆகும்
The post மின்வாரிய ஊழியர்களுக்கான 6 % ஊதிய உயர்வு வழங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு appeared first on Dinakaran.