கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்: பெல்லாரி தொகுதியில் கோர்லகண்டி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்த கர்ப்பிணி ஆண் குழந்தையை பிரசவித்தார். மணிலா (23) என்ற அப்பெண் வாக்களித்ததும் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே தனி அறைக்கு கொண்டு சென்று அங்குள்ள பெண்கள் பிரசவம் பார்த்தனர். பின்னர் இருவரும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
The post கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குச்சாவடிக்கு வந்த கர்ப்பிணி ஆண் குழந்தையை பிரசவித்தார் appeared first on Dinakaran.