×

நாமக்கல்லில் ப.சுப்பராயன், ஈரோட்டில் உத்தம தியாகி ஈஸ்வரன் சிலையுடன் அரங்கம் அமைக்க அடிக்கல்..!!

சென்னை: ஈரோடு மாவட்டத்தில் உத்தம தியாகி ஈரோடு ஈஸ்வரனுக்கு அலையுடன் கூடிய அரங்கு அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த ப.சுப்பராயனுக்கு நாமக்கல்லில் சிலையுடன் அரங்கு அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. ஈரோடு ஈஸ்வரன், ப.சுப்பராயனுக்கு சிலைகளுடன் கூடிய அரங்குகள் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

The post நாமக்கல்லில் ப.சுப்பராயன், ஈரோட்டில் உத்தம தியாகி ஈஸ்வரன் சிலையுடன் அரங்கம் அமைக்க அடிக்கல்..!! appeared first on Dinakaran.

Tags : P. Subparayan ,Namakkal ,Uttama Tyagi Eswaran ,Erode ,CHENNAI ,Erode district ,Martyr Erode Iswaran ,Namakall ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...