×

கடலூர், காட்டுமன்னார்கோவில் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட உணவு டெலிவரி ஊழியர் கைது

கடலூர்: கடலூர், காட்டுமன்னார்கோவில் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட உணவு டெலிவரி ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆன்லைன் உணவு டெலிவரி போர்வையில் கஞ்சா டெலிவரி செய்ததாக பத்மநாபன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

The post கடலூர், காட்டுமன்னார்கோவில் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட உணவு டெலிவரி ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : Kattumannarkovil ,Cuddalore ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை