- திருச்சி
- சாமயபுரம் மாரியம்மன் கோயில்
- பூண்டால் நிதி
- திருச்சி சமாயாபுரம் மாரியம்மன் கோயில் பதிகம்
- பெண்டல்
- திருச்சி சமயம்புரம் மாரியம்மன் கோயில்
திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையை எண்ணும்போது திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டில் ஈடுபட்ட பண்ருட்டியைச் சேர்ந்த அஜய், கடலூரைச் சேர்ந்த ஜெயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையை எண்ணும்போது திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது appeared first on Dinakaran.