×

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 9 செ.மீ. மழை பதிவு

கோவை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. விருதுநகர்-7 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னாறு அணை, சூளகிரி, சிங்கம்புணரி, ராசிபுரத்தில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 9 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Madtupalaya ,Madtupalayam ,Vrudunakar ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...