×

நெல்லை சுத்தமல்லி அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

நெல்லை: நெல்லை சுத்தமல்லி அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். திருவேங்கடநாதபுரம் தாமிரபரணி ஆற்றில் குளித்த சிறுவர்கள் அருண், சிவராம் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

The post நெல்லை சுத்தமல்லி அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Tamiraparani river ,Nellai Sudtamalli ,Nellai ,Thamirapharani river ,Thiruvenkatanathapuram ,Thamirabarani river ,
× RELATED நெல்லை மாநகர பகுதியில் கனமழையால்...