×

புதுக்கோட்டை அருகே கல் குவாரியில் பொக்லைன் இயந்திரம் மண்சரிவில் சிக்கி ஓட்டுநர் உயிரிழப்பு

புதுக்கோட்டை: கிள்ளுகுளவாய்பட்டியில் கல் குவாரியில் பணி செய்து கொண்டிருந்த பொக்லைன் இயந்திரம் தீடிரென மண் சரிவில் சிக்கியது. இந்த விபத்தில் உள்ளிருந்த 2 பேரில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் ஓட்டுநர் உயிரிழந்தார்.

The post புதுக்கோட்டை அருகே கல் குவாரியில் பொக்லைன் இயந்திரம் மண்சரிவில் சிக்கி ஓட்டுநர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Killukulawaipatti ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...