டெல்லி: மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக இன்று ஒருநாள் போராட்டம் நடத்தவுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த விவசாயிகள் எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மல்யுத்த வீரர்களின் விவகாரத்தில் அரசு தீர்வு காணவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
The post மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக இன்று ஒருநாள் போராட்டம் நடத்தவுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். appeared first on Dinakaran.
