×

செஞ்சி அருகே சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

விழுப்புரம்: செஞ்சி அருகே நங்கலிகொண்டான் கிராமத்தில் சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். செஞ்சியில் இருந்து சேர்விளாகம் கிராமத்துக்கு சென்ற தந்தை ஆறுமுகம் மகன் கண்ணையன், மணி ஆகியோர் பலியாகினர்.

The post செஞ்சி அருகே சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chenchi ,Viluppuram ,Nangalikondan ,Senji ,Dinakaran ,
× RELATED பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!!