×

20 பேரை மிதித்துக் கொன்ற அரிகொம்பன் யானை நடமாட்டம் : மேகமலைக்கு செல்ல தடை!!

தேனி : அரிகொம்பன் யானையின் நடமாட்டம் காரணமாக மேகமலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஏற்கனவே 20 பேரை மிதித்துக் கொன்ற அரிகொம்பன் யானையால் மக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில், அரிகொம்பன் நடமாட்டம் காரணமாக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தேனி மாவட்ட வன அலுவலர், மாவட்ட எஸ்.பி ஆகியோர் அறிவுறுத்தி உள்ளனர்.

The post 20 பேரை மிதித்துக் கொன்ற அரிகொம்பன் யானை நடமாட்டம் : மேகமலைக்கு செல்ல தடை!! appeared first on Dinakaran.

Tags : Arikomban ,Meghamalai ,Theni ,Kerala ,
× RELATED சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து குறைவு