- கடலூர் மாவட்டம்
- செட்டியதோப்பு
- லோவர் ரிங் தேவி
- கதர்வ வழிசெலுத்தல் செயலாளர்கள்
- கடலூர்
- பெல்வயமாதேவி
- கீழரிங்கமாதேவி
- கைகவா வழிசெலுத்தல் செயலாளர்கள்
- என்.எல்.சி.
- செட்டியதோப்பா
- கற்றாழை ஊடுருவல் செயலாளர்கள்
கடலூர்: கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, கத்தாழை ஊராட்சி செயலர்கள் இடமாற்றம் செய்துள்ளனர்.என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து 3 ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் மாற்றம் செய்துள்ளனர்.நிர்வாக காரணங்களுக்காகவே 3 பேரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் தகவல் தெரிவித்துள்ளார்.
The post கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, கத்தாழை ஊராட்சி செயலர்கள் 3 பேர் இடமாற்றம் appeared first on Dinakaran.