×

மேலூர் அருகே பெருமாள்பட்டி பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

மதுரை: மேலூர் அருகே பெருமாள்பட்டி பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஹரிஹரன் உயிரிழந்துள்ளார். கம்பி வேலியில் கிடந்த மின்கம்பியை தொட்டபோது மின்சாரம் தாக்கியதில் சிறுவன் ஹரிஹரன் உயிரிழந்துள்ளார். மின்சாரம் தாக்கியதில் பாதிக்கபப்ட்ட மேலும் 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது, இது குறித்து மேலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மேலூர் அருகே பெருமாள்பட்டி பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Perumalpatti ,Malore ,Madurai ,Parumalpatti ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை