×

மத்தியப்பிரதேசம் லேபா கிராமத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் சுட்டுக்கொலை

மத்தியப்பிரதேசம்: மத்தியப்பிரதேசம் மாநிலம் மொரேனா மாவட்டம் லேபா கிராமத்தில் 3 பெண்கள் உட்பட 6பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். நிலத்தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மத்தியப்பிரதேசம் லேபா கிராமத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Lepa, Madhea Pradesh ,Madhiya Pradesh ,Lepa, Morena district ,Madya Pradesh ,Lepa Village ,Madhea ,
× RELATED மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில்...