×

குளித்தலை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு பள்ளி மாணவி உயிரிழப்பு

கரூர்: குளித்தலை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு பள்ளி மாணவி உயிரிழந்துள்ளார். இயற்கை உபாதை கழிப்பதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி கனிமொழி உயிரிழந்தார்.

The post குளித்தலை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு பள்ளி மாணவி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : KAROOR ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...