×

இந்தியாவில் இன்று 3,611 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: இந்தியாவில் நேற்று 3,962 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 3,611 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,60,678லிருந்து 4,49,64,289 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 36பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 5,31,606லிருந்து 5,31,642ஆக உயர்ந்துள்ளது.

The post இந்தியாவில் இன்று 3,611 பேருக்கு கொரோனா தொற்று உறுதி appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,Corona pandemic ,Dinakaran ,
× RELATED பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால்...