×

செர்பியா நாட்டில் துப்பாக்கிச் சூடு : 8 பேர் பலி !!

பெல்கிரேட் : செர்பியா நாட்டின் தலைநகர் பெல்கிரேடில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் உயிரிழந்ததாகவும் 13 பேர் காயமடைந்ததாகவும் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தாக்குதல் நடத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்..

The post செர்பியா நாட்டில் துப்பாக்கிச் சூடு : 8 பேர் பலி !! appeared first on Dinakaran.

Tags : Serbia ,Belgrade ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...