- நீதித்துறை உச்ச நீதிமன்றம்
- பரணிசாமி
- 2021 சட்டமன்றத் தேர்தல்கள்
- சென்னை
- ஜனாதிபதி
- பழனிசாமி
- தின மலர்
- அஞ்சேரி ஊராட்சி
சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலின்போது வேட்பு மனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறை விளக்கத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜூன் 6-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுவில் சொத்து விவரம் உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை தவறாக குறிப்பிட்டுள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
The post 2021 சட்டமன்ற தேர்தலின்போது வேட்பு மனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.