×

கோவையில் நகை கொள்ளை வழக்கில் பெண்ணுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்..!!

கோவை: கோவையில் 100சவரன் நகை மற்றும் ரூ.2.5 கோடி கொள்ளை வழக்கில் பெண்ணுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியான வர்ஷினியை பிடிக்க கோவை மாநகர போலீஸ் விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நகை, பணம் கொள்ளை வழக்கில் இதுவரை 3 பேர் கைதான நிலையில் தலைமறைவான வர்ஷினியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post கோவையில் நகை கொள்ளை வழக்கில் பெண்ணுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Govai Govai ,Gova ,Dinakaran ,
× RELATED டிஜிட்டல் யுகத்தில் தொடரும் அறிவுசார் சொத்துக்கள் திருட்டு