×

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஐஎஃப்எஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர் தற்கொலை

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஐஎஃப்எஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த பிரசாந்த் என்பவர் தற்கொலை செய்யப்பட்டார். ஐஎஃப்எஸ் நிறுவனம் மூடப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த பிரசாந்த் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

The post வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஐஎஃப்எஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : IFS ,Kudiattam ,Vellore district ,Vellore ,Prashanth ,IFS Company ,Kudiatham, Vellore District ,Dinakaran ,
× RELATED குடியாத்தம் அருகே கட்டிட தொழிலாளி...