×

மனதின் குரல் நிகழ்ச்சி நேர்மறையான கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல மிகச்சிறந்த வழித்தடமாக இருந்திருக்கிறது: பிரதமர் மோடி உரை

டெல்லி: “மனதின் குரல் நிகழ்ச்சி நேர்மறையான கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல மிகச்சிறந்த வழித்தடமாக இருந்திருக்கிறது” என வானொலியில் மனதின் குரலின் 100வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். 100வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி ஐ.நா.வில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

The post மனதின் குரல் நிகழ்ச்சி நேர்மறையான கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல மிகச்சிறந்த வழித்தடமாக இருந்திருக்கிறது: பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,Dinakaran ,
× RELATED என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி