×

பஞ்சாப்பில் தொழிற்சாலையில் வாயுக்கசிவு ஏற்பட்டதில் மூச்சுத்திணறி 9 பேர் உயிரிழப்பு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தொழிற்சாலையில் வாயுக்கசிவு ஏற்பட்டதில் மூச்சுத்திணறி 9 பேர் உயிரிழந்தனர். வாயுக்கசிவால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 11 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post பஞ்சாப்பில் தொழிற்சாலையில் வாயுக்கசிவு ஏற்பட்டதில் மூச்சுத்திணறி 9 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Punjab ,Chandigarh ,Ludhiana, Punjab ,VAYUKSIVAL ,Dinakaran ,
× RELATED பஞ்சாப் காங். மாஜி தலைவர் அகாலி தளத்தில் இணைந்தார்