×

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வேலம்பாளையத்தில் மின்சாரம் தாக்கி அர்த்தநாரீஸ்வரர் என்பவர் உயிரிழந்தார். தனது வீட்டில் விசைத்தறியில் பணி புரிந்தபோது மின்சாரம் தாக்கியதில் அர்த்தநாரீஸ்வரர் பலியானார்.

The post நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Namakkal district ,Rasipuram ,NAMACKAL ,Anthanariswarar ,velampalam ,Rasipuram, ,Dinakaran ,
× RELATED டூவீலரில் படுத்துக்கொண்டு சாகசம் செய்தவருக்கு அபராதம்