×

திண்டுக்கல்லில் ரசாயனத்தை பயன்படுத்தி பழுக்க வைத்த 300கிலோ மாம்பழங்கள் பறிமுதல்..!!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ரசாயனத்தை பயன்படுத்தி பழுக்க வைத்த 300கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாம்பழ குடோன்களில் சோதனை செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post திண்டுக்கல்லில் ரசாயனத்தை பயன்படுத்தி பழுக்க வைத்த 300கிலோ மாம்பழங்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : dindukkal ,Thindukal ,Thindikulle ,
× RELATED திண்டுக்கல்லில் பிளாஸ்டிக் பொருட்கள் 70 கிலோ பறிமுதல்: மாநகராட்சி அதிரடி