சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடியில் மஞ்சு விரட்டு போட்டியின் போது மாடு முட்டியதில் பார்வையாளர் மோகனம் மரணமடைந்தார். கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மோகனத்தை மாடு முட்டியது.
The post சிவகங்கை அருகே மஞ்சு விரட்டு போட்டியின் போது மாடு முட்டியதில் பார்வையாளர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.