×

கோவை நீதிமன்ற வளாகத்தில் கணவர் ஆசிட் வீசியதால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு..!!

கோவை: கோவை நீதிமன்ற வளாகத்தில் கணவர் ஆசிட் வீசியதால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார். கடந்த 23-ல் வழக்கு விசாரணைக்கு வந்த கவிதா மீது நீதிமன்ற வளாகத்தில் அவரது கணவர் ஆசிட் வீசினார். 80 சதவீத தீக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்த கவிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post கோவை நீதிமன்ற வளாகத்தில் கணவர் ஆசிட் வீசியதால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kovai ,Govai ,Dinakaran ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!